எட்டு மணிக்கு எழுந்து கொறடில் நின்று பல்தேய்த்து பத்து மணிக்கு சாவகாசமாகக் கடை திறக்கிற குடிகார ஊர் என்று பெயர் வாங்கிய பாண்டிச்சேரியில்தான் அப்படி இருந்தான் என்றில்லை, எல்லோருமே ஏதேதோ காரணங்களுக்காகத் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிற மெட்ராஸுக்கு வந்த பிறகும் அப்படித்தான் இருந்தான். இல்லையென்றல் ஆழ்வார்பேட்டையில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்குப் போய்வருகிறவன், கையில் பஸ் பாஸ் இருந்தும் சேட்பட் பாலத்திற்கு அடியில் ஓடுகிறது என்பதைத் தவிர டிரெயினுக்குத் தேவையே இல்லாதவன், எதற்காக பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரத்திற்கு சீஸன் டிக்கெட் எடுக்கவேண்டும்.
Showing posts with label பாண்டிச்சேரி. Show all posts
Showing posts with label பாண்டிச்சேரி. Show all posts
08 March 2023
15 February 2023
22 December 2017
ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 1
ரமேஷ் பிரேதன் இரண்டு நாட்களாக டெஸ்க்டாப் மற்றும் ஜியோ நெட் உதவியில் இணையத்தில் இருக்கிறார். நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)