கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது.
Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts
09 November 2017
26 October 2017
30 July 2014
யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது
சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன்.
12 September 2010
எறும்பின் ரத்தம்
பீரங்கிகள் முன்னேறிக் கொண்டிருந்தன
எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி
காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.
கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி
ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது
நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது
யுத்தபூமியில் இருந்ததே குற்றம்
விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று
நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு
கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று
எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்
******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு
எதிர்ப்பாய்
பொடியர்களின்
கல் எறி
காலடித் தடம் பதிப்பதற்கு
காததூரம் முன்பாக
கல் ரோஜாக்கள்
விழுந்து சிதறின.
கல் விழுந்தெழுந்த புழுதியில்
கண் கரித்ததெனினும்
கருமமே கண்ணாக
முன்னேறிக்கொண்டு இருந்தது
பீரங்கி
ஊரும் எறும்பு
ஒதுங்க இடமின்றி
திகைத்தது
நில்
என் உயிருக்கு
உத்திரவாதம் சொல் என்றது
யுத்தபூமியில் இருந்ததே குற்றம்
விழுந்த கல்லின்
சில்லொன்று தெரிக்க
இரும்புக் கவசம் க்னங்கென
ஒலியெழுப்பிற்று
நிறுத்து இன்றேல் நிர்மூலமாகு
கண்சிவந்து கனன்ற
பீரங்கி முன்னேறிற்று
எறும்பின் ரத்தம் உறைந்தது இரும்பில்
******************************************
நடந்தது பாலஸ்தீனதில் நமக்கென்ன போச்சு
Subscribe to:
Posts (Atom)